சனி, 26 நவம்பர், 2016

"சினிமாவுக்குள் ஒரு சினிமா"

"சினிமாவுக்குள் ஒரு சினிமா"
==============================================ருத்ரா இ.பரமசிவன்


http://tamil.filmibeat.com/news/dhanush-issue-thiruppuvanam-couple-ready-dna-test/slider-pf51835-043521.

மேலே உள்ள லிங்க் ஒன் இந்தியா தமிழ் பத்திரிகையின் செய்தி.

அதன் படி
தனுஷின் உண்மையான பெற்றோர் யார்?
இந்தக் கேள்விக்கு
மேலூர் நீதிமன்றத்து தராசு முள்ளில்
ஆடிக்கொண்டிருக்கிறது.
தனுஷ் உண்மையில் திருப்புவனத்துக்கதிரேசனா?
இல்லை கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷா?
திருப்புவனத்துக்காரர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயார்.
கஸ்தூரிராஜா அவர்கள் ஆவேசமாக மறுக்கிறார்.
திருப்புவனதுக்காரர் சொல்லியிருப்பதைப்பார்த்தால்
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.
"தனுஷ் ஒரு பெரிய உயரத்துக்கு போய் விட்டார்.
இனிமேல் எங்களுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் பெற்றோர்களுக்கு ஜீவானாம்ஸம் தரவேண்டும் என்பது போல்
அவர் பேசியிருக்கிறார்.
இது தான் அவரது பாசம் நிஜமா? இல்லை பணத்தின் மீது உள்ள பாசமா
என்று நம்மை சந்தேகிக்க வைக்கிறது.
இதில் தனுஷ்
என்ன சொல்கிறார்?
என்ன சொல்லுவார்?
என்ன சொல்லியிருக்கிரார்?
நமக்கு தெரியாது!
அது
சினிமாவுக்குள் ஒரு சினிமா.
"அன்னை" மாதிரி ஒரு
"அப்பா" படமா?
"ஒரு உண்மை தெரிஞ்ச்சாகணும் சாமினுட்டு" ஒரு
கோடங்கி உடுக்கையடிக்கிறார்.

===================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக