செவ்வாய், 2 ஜூலை, 2024

புள்ளிகள்


இதுவும் கடந்து போகும்

என்று

நம் தலைமீது எப்போதும்

சும்மாடு ஆக உட்கார்ந்திருப்பதே

கவிதை.

எழுதும் வரிகளில்

மெய் எழுத்துக்களின் 

மேற்புள்ளிகள் கூட சிலுவைகளே.

_______________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக