ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

வயநாடு-2

 

வயநாடு

____________________________________


அங்கே

உற்றுக்கேளுங்கள்.

உலகத்து 

உயரமான சிகரங்களான‌

எவரெஸ்டுகளும் 

கிளிமஞ்சாரோக்களும் கூட‌

இங்கே வந்து 

கட்டிப்பிடித்து

மார்பில் அடித்துக்கொண்டு

அழுகின்ற குரல்கள் கேட்கும்.

________________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக