ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

கல்யாண்ஜி

 கல்யாண்ஜி




எழுத்துக்கு வலித்தது.

பேனாவுக்கும்

ஏன்

காகிதத்துக்கும் கூட‌

வலித்தது.

ஆனாலும் 

இனித்ததாய்க் கூறின.

வலியில்லாமல்

வலியைப்பற்றி 

"வலித்து"க்காட்டி

உணர்த்திக் காட்டும்

வல்லிய கவிஞர் கல்யாண்ஜி

நீடு வாழ்க!

________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக