ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

அருவியின் பாட்டு

 வெளியேற மனமில்லை.

யார் இங்கே சலங்கைகட்டி

ஆடிக்கொண்டிருப்பது?


அகத்தியன் அருவி

______________________________


முண்டைக்கண் மீன்கள் 

வேதம் சொல்லின‌

கடவுள் பொய் என்று.


பாபநாசம் படித்துறை.

_______________________________


குத்தாலத்துக்கொரங்கே!

கொப்பை விட்டு எறங்கே!

மருதமரக்கொப்பு பாடியது.


அருவியின் பாட்டு

________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக