செவ்வாய், 19 டிசம்பர், 2017

தேடல்




தேடல்
=================================ருத்ரா

"உன் சிரிப்பை
மறுபடியும் பார்க்க
நான் இங்கே தானே
அடையாளம் வைத்தேன்.
அந்த பூக்குவியலில்
எந்தப்பூ அது?"
ஒவ்வொரு பூக்காரியிடமும்
அவன்
தேடிக்கொண்டிருக்கிறான்.

=====================================

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இரசித்தேன் பொருத்தமான புகைப்படத்தையும்...

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி திரு கில்லர்ஜி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக