சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
vannadaasanin kavithai paRRiya kavithai.
(muka nool 07/04/26)
முரண்பாடுகளின் சங்கீதமே
இந்த சமுதாய யாழ்!
எவ்வளவு ரத்தம்
சொட்டிக்கொண்டிருந்தாலும்
அது வாள் அல்ல
யாழ் தான்.
___________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக