THIS IS MINNOOTTAM FOR "RAMESH KANNAN:'S KAVITHAI ON HIS FACE BOOK ON
01.03.2016
______________________________________________________________
என்னடா இது.
எசப்பாட்டுகளின் தொல்லையாகிப்போச்சு
என முணுமுணுக்க வேண்டாம்.
ஒரு கவிதையை
ஒரு கவிதையால் தானே பார்க்கவேண்டும்.
கவிதையை படிப்பது அல்ல இது.
ஒகோ!
அவ்வளவு பெரிய அப்பா டக்கரா நீங்கள்?
கருக விட வேண்டாம்.
தளிர் விடும் கவிதை ஆர்வங்களை.
அந்த சொற் துண்டங்கள்
குத்தி குத்திச் சொருகி கொடுத்திருந்த
உங்கள்
எழுத்துக்கோர்வைகளின்
ஆற்றுப்படை
உண்மையிலேயே
சுவையோ சுவை!
அருமையோ அருமை!
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக