பள்ளிகளில் நம்
அறிவுத்தேடல்களின்
"அகர முதல"வை
இப்படித்தான் துவக்கினோம்..
"அணில்..ஆடு.."என்று.
அணில் விசில் ஆனது.
ஆடு கசாப்பு ஆனது..
ஏ ஐ க்களின் உச்சியில்
ஏறிநின்றவர்கள் கூட
ஈசல் குவியல்கள் தானா?
ஏன் ப்ரோ
இந்தி தமிழ் ..
இதெல்லாம் வெறும்
லேங்குவேஜ் தானே
அப்றம் ஏன் ப்ரோ...?
"ப்ரோ"க்களின் வாந்தியில்
ஜென்ஸீ...
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக