சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
எத்தனை விடியல்களை
கோட்டை விட்டிருக்கிறோம்?
அப்புறம் இன்னும்
எந்த விடியலுக்கு
இந்தக்கோட்டை?
நம் மீது
உமிழுகின்ற குண்டுகளுக்கு
இங்கே
தினமும் கும்பாபிஷேகம் தான்.
____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக