வெள்ளி, 31 மே, 2019

கல்லெல்லாம்...


கல்லெல்லாம்...
====================================ருத்ரா

காகிதம் தேடி
பேனா வருடி
எழுத்தும் சொல்லும்
நெய்து
உனக்கு ஒரு கவிதை
எழுதுமுன்னே
அந்த மௌனத்தடாகத்தில்
உன் சிரிப்பு
"க்ளுக்" என்று
ஒரு கல் 
எறிந்ததே.
அதுவே நான் தேடிய
கவிதை
எனும் மாணிக்கக்கல்.

==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக