புதன், 15 மே, 2019

பிரமிள்





https://mail.google.com/mail/u/0/?tab=rm#inbox/FMfcgxwCgfxwgvfQVXlpGpRHsJQQLjGW
சுட்டிக்கு மிக்க நன்றி 


பிரமிள்
==========================================



கவிஞனுக்கு இறப்பு இல்லை.
அதிலும்
பிரமிள் என்ற பிரபஞ்சத்துக்கு
பிறப்புமில்லை
இறப்புமில்லை.
அவர் கவிதை மட்டும்
"ஒற்றை இறகாக"
அதோ!
அது எங்கிருந்து
வருகிறது.
அடி முடி தெரியாது என்று
அந்த சிவனை
கல்லுக்குள் வைத்தார்கள்.
ஆனால்
இவன் கவிதை
சொல்லுக்குள்ளிருந்து
ஒரு நியூட்ரினோவாய்
பல பிரபஞ்ச அடுக்குகளை
ஊடுருவிக்கொண்டே
பயணிக்கிறது

===============================ருத்ரா இ பரமசிவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக