வெள்ளி, 10 மே, 2019

"பொன் அங்கு கண்டேன் .."


"பொன் அங்கு கண்டேன் .."
==================================================ருத்ரா

பெண் ஒன்று
ஆண்  ஒன்று
செய்தான்.
இருவர் இடையில்
ஒரு மாய விசை.
அங்கு ஒரு
அன்பின் கூடு.
இந்த உலகம்
பொன்னாய்
மாறியது.
அப்புறம்
இடையில்
ஒன்று வந்தது.
"அட்சய திரிதியை" என்று.

இப்போது
ஆண் இல்லை.
பெண் இல்லை.
ஆசை
ஆசை
பேராசை
அது மட்டுமே
அங்கு இருந்தது.

========================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக