வெள்ளி, 27 செப்டம்பர், 2024

நீடூழி! நீடூழி வாழ்கவே!



நீடூழி!நீடூழி வாழ்கவே!

____________________________________


அகநானூறு புறநானூறு போல்

பலப்பல நானூறு தமிழ் வரிகள்

உங்கள் யுகங்கள் ஆகும்.

நூறு களைத்து ஆயிரமும் அயர்ந்து

நீளும் 

உங்கள் வயதுகள் பேச.

தமிழ் இன்பம் ஒன்றே

இங்கு சிற்றுன்ப பேரின்பப்

பெருவெள்ளம்.

அந்த ஈரோட்டுக் கவிப்பிரளயம் 

"ஈரோடு தமிழன்பன்"


நீடூழி!நீடூழி வாழ்கவே!

___________________________________________

சொற்கீரன்

(கலிஃபோர்னியாவிலிருந்து)

27.09.2024.காலை 11.14 மணி.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக