திங்கள், 17 ஏப்ரல், 2023

ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

 

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - YouTube
























ஈரோடு தமிழன்பன் கவிதைகள் 
__________________________________
சேயோன்.


காலம் பற்றிய வரிகள்
ஒரு வரிப்புலியாய் நிமிர்ந்து
உறுமி நிற்கிறது.
கணித சமன்பாடு 
சுருட்டி மடக்கினாலும்
காலம் அவர் கவிதையில்
பேரழகு மிக்க ஒரு மயிற்பீலி.
சூரியன் என்ன அவ்வளவு பெரிதா
என்று
தன் சொல்லின் சிறிய புல்லில்
"நகையுறுத்திக்காட்டுகிறார்."
தமிழ்ச்சொல் அவரிடம்
சொட்டு உதிர்த்து நிற்கிறது.
நாம் அள்ளிக்கொள்கிறோம்
ஆயிரம் கோடி பிரபஞ்சங்களை
அதில்!

_________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக