வெள்ளி, 21 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 40

 


அகழ்நானூறு 40

_________________________________________


ஆடமை கண் உடை நார் உரிய‌

ஐது பிசைந்தன்ன தூவி கொள்

மடப்பத்து குருகு ஆர்த்த அடைகரை

இனமீன் இரை கொளீஇய ஞாழல் வீ இறை

மணிகிளர் திரையெறி சேர்ப்பன் 

வேங்கை அடி நிழல் ஓர்ந்து நின்றான்

வெண்திங்கள் வால் ஒளி நறுமலர் ஒள்ளிடை

பெயல் தந்த விழிமழை அவள் பொழிந்தன்ன‌

மெல்லூழி ஊடும் நூண்ணூழி இழைய‌

மணல் படுத்த புல் விரிய முயற்கண் செத்து

பரல் வழிப்படூஉம் வழியில் அவன் 

விழி பரப்பி நின்றான் மன் என்னே!





______________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக