செவ்வாய், 11 ஏப்ரல், 2023

ஏன்

 

புல்லும் பூச்சியும்

புழுவும் கூட சொல்கிறது

காதல் வாழ்க என்று.

மனிதனுக்கு மட்டும் ஏன்

நினைவுக்கு வருகிறது

அருவாளும் கத்தியும்?

___________________________________

ருத்ரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக