வெள்ளி, 14 ஜூலை, 2023

நூற்றாண்டு கண்டவர்.

 




நூற்றாண்டு கண்டவர்.

வியர்த்துக் களைத்து ஓய்ந்தவர் இல்லை

வியர்வைக்காவியத்தை

படைத்துக்கொண்டே இருப்பதில்.

சங்கரையா என்று நாம் 

அழைத்தாலும் 

அதன் பொருள்முதல் வாதமே

எழுச்சி

எரிமலையின் 

ஊற்றும் நாற்றுமே தான்.

அவர்.


________________________செங்கீரன்

14.07.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக