செவ்வாய், 18 ஜூலை, 2023

"பொய்மான் கரடு" (குவாண்டம்)





குவாண்டம் என்ற சொல் கணித இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு ஒரு போதையேற்றும் சொல்.இது கல்கியின் "பொய்மான் கரடு" என்ற நாவலில் வரும் "பொய்மானைக்காட்டும்" நிழல் போன்றது.ஆர்வத்தோடு அந்த நிழலுக்குள் பாய்ந்தால் நிழலையும் பார்க்கமுடியாது மானையும் பார்க்கமுடியாது.அது போல் தான் பொசிஷன் (இடம்) மொமெண்டம் (உந்தம்) என்ற இரண்டும் குவாண்டத்தைக்காட்டுவது.





இது ஒரு சிந்தனை செறிந்து விளங்கும் கருத்தோட்டம்.இது கோட்பாடு ஆகி குவாண்டத்தை நன்கு படம் பிடிக்கிறது.இதனுள் நுழைந்தால் விஞ்ஞானிகளின் கணிதச்சமன்பாடுகள் நம்மை வியக்க வைக்கும்.





-------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக