வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

பொதுசார்புக்கோட்பாடு.

 பொதுசார்புக்கோட்பாடு

-----------------------------------------------------------------------------

பொதுசார்புக்கோட்பாட்டுக்கு அடிப்படை அளவுபாடுகளாக இருப்பவை வெக்டார்கள் எனும் "திசையங்களே".இதற்கு "திசையும்" "அளவும் "(டைரக்சன் அண்ட் மேக்னிடியூடு) முக்கியமானவை.இவை தான் பொதுசார்பு அளவைக்கும் அவசியம். "டி எக்ஸ்" ஐ (மேல் அம்புக்குறியுடன்)  காலவெளியின் இரு புள்ளிகளுக்கிடையே  மிகச்சிறிய திசைக்கோட்டை குறிப்பதாகக் கொள்வோம்.இதை டெக்ஸ்^ என்போம்.இந்த திசையங்கள் தான் நேர் இயல் குறி கணிதம் (லீனியர் அல்ஜிப்ரா) கொண்டு அறியப்படுகின்றன.இந்த அமைப்பு திசைய வெளி (வெக்டார் ஸ்பேஸ்) எனப்படும்..

அந்த அ எனும் இடைவெளி ஒரு திசையத்தை குறிப்பதாயிருந்தால் அது அ > 0 என இருந்தால் அது மெய்மையானது என்றும் (ரியல்)நேர் திசையானது என்றும்  கூறுவர். அந்த அளவிகளும் திசையங்களும் "மாறுதலின்றி"களாக (இன்வேரியண்ட்ஸ்)வே கருதப்படும்.ஆனால் திசையங்களின் "உள்மதிப்புகள்(வெக்டார்காம்பொனென்ட்ஸ்)அவ்வாறு"மாறுதலின்றிகளாக"கருதப்படமாட்டாது.இயற்பியல்விதிகளின்சூத்திரங்களிலும்இந்த "இணை அச்சுகள்" ஒரு விளைவையும் ஏற்படுத்துவது எனவே காலவெளியை எக்ஸ் என(பெரிய எழுத்து) குறிக்கும் போது இது இணை அச்சுகளை குறிப்பிடாது.எனவே வளைதன்மையுடைய கோடுகளை திசையம் எனும் நேர்கோடு கொண்டு குறிக்கமுடியாது.ஈக்குளிடியன் வெளியில் இரண்டு திசையங்கள் நேர்கோடுகளைக்கொண்டு கூட்டல் குறியில் குறிப்பிடுவது போல் வளைகோடுகளில் இயலாது.ஈக்குளிடியன் வெளியில் முப்பரிமாண பரப்பை இரு பரிமாண கோளப்பரப்பாகத்தான்(2‍‍‍ ஸ்ஃபேர்)அளக்கமுடியும்.

இதை நாம் "டேஞ்சன்ட் வெக்டார்" எனக்குறிப்பிட வேண்டும்.அந்த நிலநடுக்கோட்டில் உள்ள ஒவ்வொரு புள்ளியிலும் ஓடுகின்ற தொடு வெளி எனும் அந்த டேஞ்சண்ட் ஸ்பேஸ்ன் குழைவு வெளியில்  (மெனிஃபோல்டு) ஒவ்வொரு புள்ளியையும் தொட்டுக்கொண்டு ஓடுகிறது என்றே பொருள்.அதாவது ஒரு கோளகம் முப்பரிமான ஈக்குளிடியன் வெளியில் பதிக்கப்படும்போது  (எம்பெட்டடு) அந்த வெட்டுப்புள்ளியினூடு ஒரு தொடு பலகைப்புலம் இடுக்கிறது.(டேஞ்சென்ட் ப்ளெய்ன்) இருக்கிறது.அந்த தொடு புள்ளியில் போய் சந்திக்கிற இந்த திசையக்கோடு ஒரு 2 பரிமாண "திசைய வெளி"யாக உள்ள தன்மையில் இருக்கும்.அப்போது அது முப்பரிமாண கோளகத்தின் ஒரு புள்ளியாகவும் இருக்கும்.இது தொடு புள்ளி எனப்படும்.இப்படிப்பட்ட "பதிப்புகள்"(எம்பெட்டிங்) தேவையில்லை என்கிறார் "வாக் எனும் விஞ்ஞானி (1984ல்) .


. As long as the

space is smooth (as assumed in the formal definition of a manifold), the difference vector

d~x between to infinitesimally close points may be defined. The set of all d~x defines the

tangent space at x. By assigning a tangent vector to every spacetime point, we can

recover the usual concept of a vector field. However, without additional preparation

one cannot compare vectors at different spacetime points, because they lie in different

tangent spaces. In Section 5 we introduce parallel transport as a means of making this

comparison. Until then, we consider only tangent vectors at x. To emphasize the status

3

of a tangent vector, we will occasionally use a subscript notation: A~X.

2.2 One-forms and dual vector space

Next we introduce one-forms. A one-form is defined as a linear scalar function of a vect

__________________________________________________________________________




tensor calculus for general relativity - Search

ஹலோ ஹலோ....2

 


_____________________________________________________


காலா வா! உன்னைக்காலால் எட்டி உதைக்கின்றேன் என்று "காலத்தோடு" எசப்பாட்டு எழுதிய மகாக்கவி நமக்கு மன நல மருத்துவக்கவிதை தந்தது மனித நம்பிக்கையின் சிகரம். நீங்கள் எழுதியதும் மிக மிக உயர்ந்து நிற்கும் "மனிதம்" காலத்திற்கு எழுதிப்படித்த‌ காலமே தனக்கு "ரோமாஞ்சலி" செய்துகொள்ளும் சொற்சிலிர்ப்புகளின் புறநானூற்றை அகநானூறுகளில் பொதிந்து கொடுத்துக்கொண்டு அகமகிழும் அருமைக்காவியம் !!! ______________________________________________

சொற்கீரன்


(காலத்துக்கு ஒரு கவிதை என்ற தலைப்பில் 27.02.2025ல் எழுதிய ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை பற்றிய கவிதை இது.)

28.02.2025.


--------------------------------------------------------------------------------

ஒரு சொல்லில்....

 

"எல்லாமும் எல்லார்க்கும்"

இது வெறும் சொல் வரிசை அல்ல.

சமுதாய சிந்தனையாளர்களிடம்

எரிந்துகொண்டே இருக்கும் 

சித்தாந்த வெப்பம்.

வயிற்றுப்பசியா?

மனத்தின் பசியா?

அறிவுப்பசியா?

ஒன்று தீர்ந்து

இன்னொன்று பற்றவைக்கப்படும்

தீயின் பிஞ்சு.

இந்த தீ கூட பூ தான்.

இதன் மகரந்தங்களில்

கொத்து கொத்தாய்

நட்சத்திரக்கூட்டங்கள்.

மனிதன் கனவுகளில்

பந்தல் போட்டுக்கொண்டு

நிழல் கொடுக்கும்.

ஆம்.தீயின் நிழல்.

மனிதம் 

மொத்தமாய் 

திரளும்போது

மனிதம் மறைந்துப்போகிறது.

அப்போது தோன்றும்

மாணிக்கச்சொல் ஒன்று உண்டு.

விலை மதிக்க முடியாத‌

வரலாற்று உணர்வுகளும் நிகழ்வுகளும்

பின்னல் காட்டும்

மாண்பு மிக்க சொல் அது.

மனிதர்களிடையே

வெறுப்பின் வெடிப்புகளே

தோன்றாத பண்புப்படிவத்தின்

ஒரு உயிரிய வார்ப்பு அது.

இந்த உலகமே 

கோடி கோடி மக்களின்

மற்றும் உயிர்களின்

பொது உயிர்மை அது.

என்ன சொல்ல வருகிறீர்கள்.

பொது உடைமை தானே அது.

நான் எதுவும் சொல்ல வரவில்லை.

அந்த "ஏ ஐ"யின் சொல் அடுக்கு  வேகம்

மில்லியன் க்யூபிட்டுகள் 

என்றார்கள்.

குவாண்டத்துடிப்புகளின் அந்த‌

சிப்பில்

சொருகிய கேள்வி இது தான்.

நம் மொத்த இருப்புகளின் 

ஒருங்கு அடைந்த நோக்கம் என்ன?

அது ஒரு சொல்லில்

தெறித்து நின்றது.

அது "தோழமை"


_____________________________________________________

சொற்கீரன்.











வியாழன், 27 பிப்ரவரி, 2025

ஹலோ ..ஹலோ.

 


தூக்கத்தில் நடக்கிற வியாதி 

எனக்கு.

கால் போகிற போக்கா?

மனம் கூப்பிடுகிற வழியா?

யாரோ எதறகோ 

கூப்பிடுகிறார்....

தெரியவில்லை  

கூப்பிட்டுத்தான் பார்ப்போமே.

ஹலோ ..ஹலோ.

......................

அந்த படுக்கையறையில் 

ஒரு டாக்டர் 

திடீரென்று படுக்கையிலிருந்து 

விழித்து எழுகிறார்.

அந்த ஹலோ ஹலோ  குரல் 

அவருக்கு கேட்கிறது.

எங்கிருந்து ....

தெரியவில்லை.

அவர் தன் மாராப்பை உற்று 

கவனிக்கிறார்.

அவருடைய "ஸ்டெத்" 

அவருடைய காதுகளில்  மாட்டியிருக்கிறது..

இது எப்படி...?

என்று யோசிப்பதற்குள் 

அந்த கருவியிலிருந்து 

அந்த குழாயிலிருந்து  சத்தம் தொடர்கிறது.

அவர் வேல வெலத்துப் போகிறார்...





(தொடரும்) 

__________________________________________-

 சொற்கீரன்

புதன், 26 பிப்ரவரி, 2025

A THEORY OF WANTLESSNESS

 

A THEORY OF WANTLESSNESS AND A NET-WORTH OF MAN AND THE SOCIETY

----------------------------------------------------------------------------------------------------------

probing into an AI




Today
How the "universal basic income" does fuse into "universal high income" and it is the ultra Gandhian thought of "theory of wantlessness" and how it will be meaningful achievement by a theory by Ellon Musk through AI and automation towards "abundance".The struggle between tha "ends and means"is still a burning problem.How the people will achieve all of food -scarcity and other problems by booming only AI stocks?

The concept of Universal Basic Income (UBI) has been a topic of debate for years. UBI is an unconditional cash payment given at regular intervals by the government to all residents, regardless of their earnings or employment status. The idea is to reduce poverty and income inequality, improve physical and mental health, and provide a safety net for all citizens.

Elon Musk has taken this idea a step further with his concept of "Universal High Income" (UHI). Musk envisions a future where AI and automation drive down the cost of goods and services, creating an age of abundance. In this scenario, traditional employment becomes obsolete, and everyone has access to a high income, not just a basic one. This shift from UBI to UHI aims to ensure that people have more than just the minimum needed to survive; they have enough to thrive.

The "theory of wantlessness," inspired by Gandhian thought, emphasizes the importance of reducing desires and focusing on equitable consumption of resources. This theory aligns with the idea of UHI, as it promotes a society where people's needs are met without excessive consumption and waste.

The struggle between "ends and means" is indeed a significant challenge. AI and automation can help achieve the end goal of abundance, but the means must be carefully managed to ensure ethical and equitable outcomes. The key is to balance technological advancements with human values and needs.

AI and automation have the potential to address food scarcity by improving agricultural efficiency and sustainability. AI can help farmers optimize crop yields, reduce waste, and manage resources more effectively. Investing in AI stocks related to agriculture can drive innovation and provide solutions to global food insecurity.

In summary, the fusion of UBI into UHI, guided by the theory of wantlessness and driven by AI and automation, can create a future of abundance. However, it requires careful consideration of the ethical implications and a focus on equitable resource distribution to ensure that everyone benefits from these advancements.

: : : : : : :

Thanks.Your reply is very an educative and informative!

You're welcome! I'm glad you found it helpful and informative. If you have any more questions or if there's anything else you'd like to discuss, feel free to let me know. Whether it's about economics, technology, or any other topic, I'm here to help. Let's keep the conversation going!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

TENSOR CALCULUS

 TENSOR CALCULUS 

____________________________



TENSOR CALCULUS IS A METHOD OF ANALYSIS OF FLUCTUATIONS IN "TENDER OR TENSED " MUSCLE LIKE FUNCTIONS IN TERMS OF VECTORS TRANSFORMATIONS...





What is a tensor | Beginners guide to tensor | How to learn tensor | Tensor analysis | Tensor books

திங்கள், 24 பிப்ரவரி, 2025

"இன்னொரு நெற்றிக்கண்"

 

விண்ணை அண்ணாந்து பார்க்க 

மனிதனுக்கு 

முளைத்த "இன்னொரு நெற்றிக்கண்"


-----------------------------------------------------------------சொற்கீரன் 




NASA's 'SPHEREx' infrared space telescope is launching this week. Here's why it's a big deal

சிலேட்டுப்பலகை.....4

 


சிலேட்டுப்பலகை.....4



ஃபீடு பதிவுகள்

காற்றை
யார் அவிழ்த்துவிட்டவரோ
வானை
யார் விரித்துப் போட்டவரோ
கடலுக்கு
யார் ஆழம் பறித்தவரோ
அவர்
கண்களைத் திறந்துவைத்துக்
காட்சியானவன் தமிழன்!
பூவின்
இதழ்களை எப்போது முதலில்
செடிகள் திறந்து வைத்தன?
மழையின்
முதல் துளியை எப்போது முதலில்
கார்முகில் செய்தது?
அலையின்
முதல்நகர்வைஎப்போது முதலில்
நதி செய்தது?
அப்போதின்
நாவை மெல்ல நகர்த்தி
எழுந்த மொழி தமிழ்!
தொட்டில்
குழந்தைக்கு எதுமுதலில் தங்கத்
தாலாட்டுப் பாட்டுக் கட்டியது?
ஐவகை
நிலத்தை வாழ்வை எதுமுதலில்
இலக்கியம்செய்ய முந்தியது?
காலத்தின்
இன்பக் கனவை எதுமுதலில்
நிறைவேற்றி வரலாறு கண்டது?
தொன்மையின்
காதுகளில் மின்னலடிக்கிற
தோடுகளாய் ஆனதமிழ் நாடு!
தலைப்பு
தொன்மையின் காதுகளில்தோடுகள்
02--3-2025; 02-30. பிற்பகல்

புல்லை நகையுறுத்தி

_______________________________________________________

சொற்கீரன்.



புல்லை நகையுறுத்தி _________________________________________________ சொற்கீரன். புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி கிழக்கை ஒளியாக்கி விடியல் வழியாக்கி தந்த ஒலியே தமிழ்! விண்ணே அகன்று நின்று விழியாகி தந்ததும் தமிழே! ஒலிக்கடலில் நாவாய் சுழன்று ஒரு நாவலம் மிகுந்த நாடு தந்ததே நற்ற‌மிழ் தான்! நா வல்லவன் நாவாய் ஏறி நாடுகள் கண்டு மொழிகள் கொண்டு உலகம் ஆண்டதும் தமிழே தான். தமிழ் ஊர்ந்த பற்பல ஊர்கள் கடல்கள் தாண்டியும் தடம் பதித்ததும் பெருந்தமிழே. உலக மொழிச் சொற்களிலே கிளைகள் பரப்பிக் காட்டி வேர்களாய் நின்று ஒலிப்பதுவும் தமிழ் தமிழ் தமிழே தான்.


---------------------------------------------------------------------------------------------------

உதட்டில் இருந்து இறங்கிய
குழந்தையின் குரல்
எங்கள்
தெருவின்கலவர ஓசையில்
சிக்கித் தவிக்கிறது.
திடுக்கிட்டுத் தொட்டில்கள்
ஆடுவதை நிறுத்திவிட்டன
குயிலின் பாடல்
எங்களூர்ப்
போக்குவரத்து வண்டிகள்
அலறலுக்குள் தகர்ந்து சிதைகிறது
கிளிகள் பேச்சு
உடைந்து நொறுங்குகிறது.
உறவுமுறையில் யாரோ
இறந்துபோனதால் துக்கம் விசாரிக்க
வந்தவரகள் வண்டி
ஒருதிருப்பத்தில் கவிழ்ந்து விழுந்ததால்
அவர்கள் கொண்டுவந்த ஒப்பாரிப்பாடல்களின்
குருதி தெருவெல்லாம் பரவிச்
சிவக்கிறது.
விருந்து வந்தாலென்ன
வராமல்போனால்தான் என்ன?
கரைவுகளைக் கூடுகளில் வைத்துப்
பூட்டிவிட்ட காக்கைககள்
வீட்டுக் கூரைகள்மேல் கூடித்
துக்க அமைதி கடைப்பிடிக்கின்றன.
காற்றின் காதுகளில்
பண் திறந்த ஓசை,பாத் திறந்தஓசை
விழவில்லை
புண்திறந்த ஓசைகளால்
புழுநெளியும் கத்தல்களால்
உலகெரியும் ஊர்கருகும்
விலகி எங்கே போவதென
இயற்கையே நெஞ்சம் மறுகும்.

இயற்கையின் துயரம்-தலைப்பு
01-03-2025காலை 7-50


_________________________________________________________________________




------------------------------------------------------

காலமே வா!காத்திருக்கிறேன்
உன்னை எதிர்பார்த்து.
கண்களில் நீ
சினமேந்தி வந்தாலும்
நான் கைகளில் பூங்கொத்தோடு
எதிர்கொள்வேன்.
வருகிற வழியில் உனக்குக்
காயங்கள் ஏற்பட்டிருந்தாலும்
உன்னை வாரி அணைப்பேன்
மருந்துகள் தடவுவேன்.
கற்களின்
கரடுமுரடான சொற்களோடு நீ
வந்தாலும்
தமிழ் உனக்கெனச் செய்துதந்த
அழகொழுகும் சொற்கள்
என்னிடம் எப்போதும் உண்டு!வா!
நீ கொண்டுவரும் கூடையில்
முள்களைமட்டுமே நீ
நிரப்பியிருந்தாலும் கவலையில்லை வா!
என் மூளையும் மனமும்
உனக்கென வைத்திருக்கும்
முக்கனிகள்எப்போதும் என்னிடம்உண்டு
உன்கூடையை நான் நிரப்பித்தருவேன்.
கொண்டாட்டப் பதாகை
உயர்த்தியுள்ள எனது குடிலுக்குக்
கண்ணீர்க் கோப்பையோடு
காலமே நீ
வருவதாயினும்வருக!
உன்னை வரவேற்க மாசில்லா என்
அன்பும் ஆசையும்
புன்னகையோடுநின்றிருக்கும் வா!
காலமே!
நற்செய்திகள் உன்னிடம்
இல்லையெனினும் வருந்தமாட்டேன்
வா!உனக்கான சில கவிதைகள்
என்னிடம் எப்போதும்உண்டு.
நான் இருக்கும்போதே நீ வந்தால்
நானே படித்துக்காட்டுவேன்.
ஆனால் காலமேநீ
காலம்தாழ்ந்து நான்இல்லாதபோது
வருவாயானால்
நீயே அவற்றைப்
படித்துமகிழலாம் பாராட்டலாம்
மனமிருந்தால் பாதுகாக்கலாம்.
காலத்துக்கு ஒரு கவிதை.-தலைப்பு
27-02-2025 காலை 6-40





காலா வா! உன்னைக்காலால் எட்டி உதைக்கின்றேன் என்று "காலத்தோடு" எசப்பாட்டு எழுதிய மகாக்கவி நமக்கு மன நல மருத்துவக்கவிதை தந்தது மனித நம்பிக்கையின் சிகரம். நீங்கள் எழுதியதும் மிக மிக உயர்ந்து நிற்கும் "மனிதம்" காலத்திற்கு எழுதிப்படித்த‌ காலமே தனக்கு "ரோமாஞ்சலி" செய்துகொள்ளும் சொற்சிலிர்ப்புகளின் புறநானூற்றை அகநானூறுகளில் பொதிந்து கொடுத்துக்கொண்டு அகமகிழும் அருமைக்காவியம் !!! ______________________________________________

சொற்கீரன்


(காலத்துக்கு ஒரு கவிதை என்ற தலைப்பில் 27.02.2025ல் எழுதிய ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை பற்றிய கவிதை இது.)

28.02.2025.

____________________________________________


____________________________________________________


தூக்கத்தில் நடக்கிற வியாதி 

எனக்கு.

கால் போகிற போக்கா?

மனம் கூப்பிடுகிற வழியா?

யாரோ எதறகோ 

கூப்பிடுகிறார்....

தெரியவில்லை  

கூப்பிட்டுத்தான் பார்ப்போமே.

ஹலோ ..ஹலோ.

......................

அந்த படுக்கையறையில் 

ஒரு டாக்டர் 

திடீரென்று படுக்கையிலிருந்து 

விழித்து எழுகிறார்.

அந்த ஹலோ ஹலோ  குரல் 

அவருக்கு கேட்கிறது.

எங்கிருந்து ....

தெரியவில்லை.

அவர் தன் மார்பை உற்றுக்

கவனிக்கிறார்.

அவருடைய "ஸ்டெத்" 

அவருடைய காதுகளில்  மாட்டியிருக்கிறது..

இது எப்படி...?

என்று யோசிப்பதற்குள் 

அந்த கருவியிலிருந்து 

அந்த குழாயிலிருந்து  சத்தம் தொடர்கிறது.

அவர் வேல வெலத்துப் போகிறார்...


(தொடரும்)

___________________________________________________________________________

சொற்கீரன்

ஹலோ ஹலோ....2
___________________________________
சொற்கீரன்
மருத்துவர் செவிக்குழாயில்
மீண்டும் அந்த‌
அந்தக்குரல்களின்
குற்றால அருவிகளில்
ஒரு "புலியருவி"க்குரல்.
ஆனாலும் டாக்டருக்கு
எவனோ ஒருவனின்
பூனைக்குரலாகத்தான் பட்டது.
என் குரல் கேட்ல்கிறதா?
கேட்கிறது...
சொல்லுப்பா...இல்ல இல்ல‌
சொல்லுங்கப்பா!..
அ அ அ..து...அது!
அந்த மரியாதை...இருக்கணும்.
சரி..சரி அப்புறம்.
இங்கே இந்த‌
கொம்பு மொளச்ச முண்டங்களோடு
தாண்டவம் ஆடி ஆடி..
அலுத்துதினாலே
அப்படியே உங்க அண்ணா சாலையா...
ஆமா அந்த மவுண்ட்ரோட்டிலே தான்
ஊர்த்துவ அபிநயம் பண்ணிகிட்டே
வர்ரேன்.
அங்க ஒரு பாதசாரி
இன்னா நாய்னா
தூக்கத்துல நடக்கிற வியாதியா?ன்ட்ரான்.
ஆமா
உங்களுக்கு "சோம்னா அம்புலிஸமா?"
அட நீ கூட கண்டுபிடிச்சிட்டியேப்பா...
நான் தான் அந்த
"சோமசுந்தர‌ன்னு..
அம்புலியை சடையில் சூடியிருக்கிறத‌
பாத்துட்டியா?....
சரி தான்...
டாக்டருக்கு புரிந்து விட்டது..
ஒ..கீழ்ப்பாகத்துலேருந்து
தப்பிச்சு வந்த "பட்சி"யா...?
ஆனா
அந்த ஸ்டெத் மேஜையிலிருந்து
என் காதுக்கு எப்படி வந்தது?
அதை ஏன் நான்
என் "காதுல"வச்சுக்கிட்டிருக்கேன்?
ம்ம்ம் ஒண்ணும் புரியலையா?
அது எப்படி உன் காதுலேயே மாட்டிகிட்டு
உன் காதுலேயே கேக்க முடியும்னு தானே...
.......குரல் தொடர்ந்தது...
இப்போது டாக்டருக்கு
மீண்டும் வெல வெலத்து
வியர்த்து வடிந்தது....
(தொடரும்)







_____________________________________________







erode thamizhanban



எத்தனையோ
தூக்கங்ளோடு பேசினாய்
எத்தனையோ
விழிப்புகளிடம் வாய்மூடி
அமைதி காத்தாய்
எதிர்கொண்ட
எத்தனையோ வினாக்களிடம்
பொருத்தமற்ற விடைகளாய்க்
கைகுலுக்கினாய்
உடையணியாச்
சொற்களோடு யாரையும் போய்ச்
சந்திப்பாயோ?
உடைதேடித்தெருத்தெருவாய்
அலைந்தாய் ஆனால்
ஒருநாளும் உண்மை உன்னோடு
வந்தததுண்டோ?
பாசாங்கை மினுமினுப்பை
உன் வரவேற்பு வாசலிலேநீ எதற்கு
நிறுத்தவேண்டும்?
வந்தவரும் போனவரும்
தமக்கேற்ப உனைஎதற்கு அடித்தடித்துத்
திருத்தவேண்டும்?
ஒருமுறைதான் வாழ்க்கை
ஒத்திகையில் இதைநடத்தி முடித்துவிட்டால்
அரங்கேற்ற மேடை உனக்காக
எங்கிருக்கும் சொல்வாய்!
ஒத்திகையே நாடகமோ?-தலைப்பு

26-02-2025 பிற்பகல்2-10

-----------------------------------------------------------------------

ஒரு காசும்

செலவுசெய்யாமல் உனக்குக்
கிடைத்தது
ஒப்பற்ற ஒன்று;ஒன்றே ஒன்று.
அதுதான் இவ்வுலக வாழ்க்கை!
யாருடைய
பரிந்துரை பெற்றும்
யாருடையஅலுவலகத்திற்கு
விண்ணப்பம் போட்டுக்காத்திருந்தும்
இப்பிறவி
உனக்குக் கிடைக்கவில்லை.
முழு இலவயம்
உனக்கான உடம்பு
ஒரு சுண்டு விரலைக்கூட
உன்னையே
செய்துகொள்ளுமாறு யாரும்
விட்டுவிடவில்லை.
வாழ்க்கைக்குள் நுழைய உன் மூச்சு
எவரிடமும் சாவி கேட்டுக்
கெஞ்சவில்லை.
கள்ளச் சாவி தருகிறோம் என்று
முன்வவில்லை எவரும்.
அரசாங்கமோ
தனிமுதலாளிகளோ நீ கேட்டுக்
கொடுத்ததல்ல
தூக்கமும் விழிப்பும்.
நீ
தூங்கினால் கனவுகளை அழைத்து
விளையாடலாம்.
விழித்தால் நனவுகளை
நீ விரும்பியபடி வடிவமைத்துச்
செயற்படுத்தலாம்.
நடந்தால் நாலுபேர் வீட்டில்
விளக்கெரியலாம்
பேசினால்
தடுமாறும் மானுடத்துக்குத்
தடங்கள் திறக்கலாம்
சிரித்தால்
சின்னஞ்சிறியவர்கள் கூடைகளில்
புன்னகை நிரம்பலாம்
அன்பை
நீ விரும்பும் அளவு நீயே
சம்பாதிக்கலாம்
நீயே செலவிடலாம்.
அன்புக்கு
அரசாங்கம் வரிபோட முடியாது.
விலையில்லாத புன்னகையைச்
செலவில்லாமல்
சேதாரம் இல்லாமல்- ஏன்
செய் கூலியில்லாமல்கூட நீயே
செய்யலாம்.அணியலாம்
அணிவிக்கலாம்.
வயதுகள்
உன்னோடு பேசுவதுபோல்
வாழ்க்கை பேசாது
நீயே
தினமும் நலமா? என்று வாழ்க்கையிடம்
நேயம்ததும்பக் கேள்!
வயது
கைகால் வலி காய்ச்சல் இருமல்
பற்றியேபேசும்.
மருந்துப் பெயர்களையே
மந்திரமாக உச்சரித்துக்கொண்டிருக்கும்
வாழ்வுதான்
அன்பு குறைந்ததுபற்றி
அருள் விலகியதுபற்றி
பொறுமை மங்கியதுபற்றிப்
பட்டியல்போடும்.
வாழ்வுதான்
உனக்குள் இருக்கும் அறத்துக்குப்
புத்தரை ஏசுவை நபியை
வடலூர் வள்ளலாரை நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கும்.
வயது
நீ வளர்க்காமல் தானேயாக
வளரும்
வாழ்க்கையை நீதான்
வளர்த்தெடுக்கவேண்டும்!
வயதும் வாழ்வும்-தலைப்பு
24-02-2025 மாலை 6-20



________________________________________________________________________


வயதும் வாழ்வும்

--------------------------------------------


வயது மரங்களின் "போன்சாய்"
உன் ஒருசொட்டு
சிந்தனையில்
உன் எதிரே உன் மூச்சுகளின்
கிளை அடர்த்தியில்
இலைப் பின்னலுக்குள்
உன்னோடு
கண்ணா மூச்சி விளையாடும்.
உன் வண்ண வண்ணச் சட்டைகளின்
பட்டாம்பூச்சிகளின்
சிறகுத்துடிப்புகளோடு
சிலிர்த்துக்கொள்ளும் .
அந்த மின்னல் சாட்டை வலியில்
காதல் தேன் துளிர்க்குக்ம்..
எந்த வீடு?எந்த முகம்?
எந்த வாய்க்கங்கரை?
எந்த குடத்துடன்
நிலவுகள் முகம் கவிழ்க்கும்?
ஊகும்.... தெரியவில்லை?
வாழ்க்கையை
எச்சமிட்டு செல்லும் வெறும்
காக்கைகளா நாம்?
அதுவும் தெரியவில்லை.
ஒரு நாள்
அந்த மின்கம்பத்துக் கம்பியின்
"ஸ்பரிசத்தில்"
தொங்கிய பொது..
கீழே
கருங்கடலின் குரற்கடல்களாய்..
காக்கைகள்.

---------------------------------------------------------------
சொற்கீரன்.


வயதும் வாழ்வும் பற்றி
24.02.2025 ல்
ஈரோடு தமிழன்பன் அவர்கள்
எழுதிய கவிதை யின்
கவிதை இது.