ஒரு முட்டைக்குள்ளிருந்து....
_________________________________________________
ஒரு முட்டைக்குள்ளிருந்து....
வரும் முட்டைக்குள்ளிருந்து...
மீண்டும் வரும் முட்டைக்குள்ளிருந்து...
மீண்டும் மீண்டும்...
தோன்றும் முட்டைகளிலிருந்து
முட்டைகள் வந்து கோண்டே இருக்கும்
அது உடையும் வரை...
குஞ்சு பொறித்து உடையுமா?
குஞ்சு பொறிக்காமலேயே உடையுமா?
இப்போது
கேளிவிகள் முட்டைகள் ஆகின்றன
அவை "விடைக்கும்" வரை...
விடைத்தது.
அது
மனிதனா?
கடவுளா?
"ப்ராபபலிடியா?
குவாண்டமா?
பதில் நம் பக்கத்து
அதாவது
அந்த "மிர்ரர்" பிரபஞ்சத்தில்
இருக்கலாம்!
தேடுவோம்.
அறிவோம் நன்றாக!
அந்த அறிவு தான் நம் குரு.
வேறு அரிதாரங்கள் எல்லாம்
வீண்! வீண்! வீணே தான்.
___________________________________________
சொற்கீரன்
__________________________________________________THANKS FOR THE LINK.