ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"
______________________________________
கவிதையின்
நொட்டை
நெய்வழிச்சல்களையும்
அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்
கள்ளச்சங்கிலிகளையும்
அங்குலம் அங்குலமாய்
இதயம் பிளந்து
கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.
ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்
பாற்க்கடலை அல்ல
பாழ்க்கடலை
கடைந்து திர்ட்டியிருக்கிறார்.
உவமைகளையும் உருவகங்களையும்
உள்ளுக்குள் உள்ளாய்
வெளியிலும் வெளியேயாய்
அற்புதமாய்
ஓவியம் தீட்டியிருக்கிறார்.
சர்க்கஸ் கோமாளி ஒருவன்
மிக மிக நுட்பமான வித்தைகளை
கோமாளித்தனமாய்
செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.
ஆனால்
அந்த நுட்பமான வித்தை
வல்லுநர்களுக்கு
ஆசானாய் இருப்பவனே
அவனாகத்தான் இருப்பான்.
அந்த சர்க்கஸின்
சிங்கம் புலி கரடி மற்றும்
மலைப்பாம்புகளின்
மற்றும்
அன்றாட வசூல்களைக்
குவித்துக்காட்டும்
முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்
அவனே தான் எஜமானியாக
இருப்பான்.
அப்படி
உலகக் கவிதைகளுக்கெல்லாம்
எஜமானியாக இருக்கும்
ஒரு சொற்கூத்தனும்
பொருட்செறிவின் ஒரு
பெரும் சக்கரவர்த்தியும்
இவனே இவனே இவனே தான்.
ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே
இந்தக்கவிஞனை
ஏன் இன்னும்
உங்கள் பரிசுக்கைவிலங்கில்
மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?
உண்மையில்
நீங்கள் இது வரை சிறப்பித்த
கவிஞர்களின்
மொத்தக்கருவூலமே இவன்தான்.
இது
உண்மையிலும் உண்மை.
கவிதைகளின்
ப்ளாக் ஹோல் என்று
ஒன்று இருக்குமானால்
அதுவும் இவனே.
இந்த கரும்புயலின்
கருவுக்குள்
சொற்களின்
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்
தொலைந்து கிடக்கும்.
இந்த கற்பனைப்பிழம்பு
இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?
அந்த நீண்ட இடைவெளியின்
"சொற்பாலம்"கடக்க
இவனிடமே இருக்கிறது
அந்த பொற்சாவிகளின்
வைரச்சாவிக்கொத்து!
இவன் சொற்பாலம்
கடந்து கடந்து
குதித்து குதித்து நடப்பதில்
உள்ளம்
மிக மிக களிப்புடன்
ஓர்மை கொண்டு
இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.
வாழ்க! வாழ்க!
கவிதைகளின் இந்த
யுக சிற்பியன்!
___________________________________________
சொற்கீரன்
ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"
______________________________________
கவிதையின்
நொட்டை
நெய்வழிச்சல்களையும்
அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்
கள்ளச்சங்கிலிகளையும்
அங்குலம் அங்குலமாய்
இதயம் பிளந்து
கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.
ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்
பாற்க்கடலை அல்ல
பாழ்க்கடலை
கடைந்து திர்ட்டியிருக்கிறார்.
உவமைகளையும் உருவகங்களையும்
உள்ளுக்குள் உள்ளாய்
வெளியிலும் வெளியேயாய்
அற்புதமாய்
ஓவியம் தீட்டியிருக்கிறார்.
சர்க்கஸ் கோமாளி ஒருவன்
மிக மிக நுட்பமான வித்தைகளை
கோமாளித்தனமாய்
செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.
ஆனால்
அந்த நுட்பமான வித்தை
வல்லுநர்களுக்கு
ஆசானாய் இருப்பவனே
அவனாகத்தான் இருப்பான்.
அந்த சர்க்கஸின்
சிங்கம் புலி கரடி மற்றும்
மலைப்பாம்புகளின்
மற்றும்
அன்றாட வசூல்களைக்
குவித்துக்காட்டும்
முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்
அவனே தான் எஜமானியாக
இருப்பான்.
அப்படி
உலகக் கவிதைகளுக்கெல்லாம்
எஜமானியாக இருக்கும்
ஒரு சொற்கூத்தனும்
பொருட்செறிவின் ஒரு
பெரும் சக்கரவர்த்தியும்
இவனே இவனே இவனே தான்.
ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே
இந்தக்கவிஞனை
ஏன் இன்னும்
உங்கள் பரிசுக்கைவிலங்கில்
மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?
உண்மையில்
நீங்கள் இது வரை சிறப்பித்த
கவிஞர்களின்
மொத்தக்கருவூலமே இவன்தான்.
இது
உண்மையிலும் உண்மை.
கவிதைகளின்
ப்ளாக் ஹோல் என்று
ஒன்று இருக்குமானால்
அதுவும் இவனே.
இந்த கரும்புயலின்
கருவுக்குள்
சொற்களின்
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்
தொலைந்து கிடக்கும்.
இந்த கற்பனைப்பிழம்பு
இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?
அந்த நீண்ட இடைவெளியின்
"சொற்பாலம்"கடக்க
இவனிடமே இருக்கிறது
அந்த பொற்சாவிகளின்
வைரச்சாவிக்கொத்து!
இவன் சொற்பாலம்
கடந்து கடந்து
குதித்து குதித்து நடப்பதில்
உள்ளம்
மிக மிக களிப்புடன்
ஓர்மை கொண்டு
இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.
வாழ்க! வாழ்க!
கவிதைகளின் இந்த
யுக சிற்பியன்!
___________________________________________
சொற்கீரன்
ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"
______________________________________
கவிதையின்
நொட்டை
நெய்வழிச்சல்களையும்
அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்
கள்ளச்சங்கிலிகளையும்
அங்குலம் அங்குலமாய்
இதயம் பிளந்து
கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.
ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்
பாற்க்கடலை அல்ல
பாழ்க்கடலை
கடைந்து திர்ட்டியிருக்கிறார்.
உவமைகளையும் உருவகங்களையும்
உள்ளுக்குள் உள்ளாய்
வெளியிலும் வெளியேயாய்
அற்புதமாய்
ஓவியம் தீட்டியிருக்கிறார்.
சர்க்கஸ் கோமாளி ஒருவன்
மிக மிக நுட்பமான வித்தைகளை
கோமாளித்தனமாய்
செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.
ஆனால்
அந்த நுட்பமான வித்தை
வல்லுநர்களுக்கு
ஆசானாய் இருப்பவனே
அவனாகத்தான் இருப்பான்.
அந்த சர்க்கஸின்
சிங்கம் புலி கரடி மற்றும்
மலைப்பாம்புகளின்
மற்றும்
அன்றாட வசூல்களைக்
குவித்துக்காட்டும்
முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்
அவனே தான் எஜமானியாக
இருப்பான்.
அப்படி
உலகக் கவிதைகளுக்கெல்லாம்
எஜமானியாக இருக்கும்
ஒரு சொற்கூத்தனும்
பொருட்செறிவின் ஒரு
பெரும் சக்கரவர்த்தியும்
இவனே இவனே இவனே தான்.
ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே
இந்தக்கவிஞனை
ஏன் இன்னும்
உங்கள் பரிசுக்கைவிலங்கில்
மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?
உண்மையில்
நீங்கள் இது வரை சிறப்பித்த
கவிஞர்களின்
மொத்தக்கருவூலமே இவன்தான்.
இது
உண்மையிலும் உண்மை.
கவிதைகளின்
ப்ளாக் ஹோல் என்று
ஒன்று இருக்குமானால்
அதுவும் இவனே.
இந்த கரும்புயலின்
கருவுக்குள்
சொற்களின்
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்
தொலைந்து கிடக்கும்.
இந்த கற்பனைப்பிழம்பு
இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?
அந்த நீண்ட இடைவெளியின்
"சொற்பாலம்"கடக்க
இவனிடமே இருக்கிறது
அந்த பொற்சாவிகளின்
வைரச்சாவிக்கொத்து!
இவன் சொற்பாலம்
கடந்து கடந்து
குதித்து குதித்து நடப்பதில்
உள்ளம்
மிக மிக களிப்புடன்
ஓர்மை கொண்டு
இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.
வாழ்க! வாழ்க!
கவிதைகளின் இந்த
யுக சிற்பியன்!
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக