1
"தமிழன்பனை.."
அவன் சொற்களின்
இனிய ஊறுகாயைத்...
தொட்டுக்கொண்டு தான்
இந்த வானம் தினம் தினம்
தன் விடியலை
சப்புக்கொட்டிக்கொள்கிறது.
________________________________________
சொற்கீரன்.
2
மனித நம்பிக்கையை
சொல்லறைகளாகக்கட்டி
ஒளி வீசும்
தமிழன்பன் கவிதைகள்
கல்லறை தான்
மனித அவ நம்பிக்கைகளுக்கு!
மனித அவலங்களுக்கு!
_________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக