செவ்வாய், 13 மே, 2025

தன் விடியலை

 

1

"தமிழன்பனை.."

அவன் சொற்களின்

இனிய ஊறுகாயைத்...

தொட்டுக்கொண்டு தான்

இந்த வானம் தினம் தினம்

தன் விடியலை

சப்புக்கொட்டிக்கொள்கிறது.

________________________________________

சொற்கீரன்.


2

மனித நம்பிக்கையை

சொல்லறைகளாகக்கட்டி

ஒளி வீசும் 

தமிழன்பன் கவிதைகள் 

கல்லறை தான்

மனித அவ நம்பிக்கைகளுக்கு!

மனித அவலங்களுக்கு!

_________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக