புதன், 2 அக்டோபர், 2024

கவிதை பற்றிய‌ கவிதை

 


ஈரோசென்வியம்59

30-09-2024 காலை6-47

____________________________________‍‍‍


ஈரோடு தமிழன்பன் கவிதை பற்றிய‌

கவிதை

_________________________________

02.10.2024



சொற்களைக்கொண்டு

கிழிப்பதும்

தைப்பதும்

உங்களால் தான் முடிகிறது.

கந்தல்கள் கூட‌

உங்கள் கை பட்டு

இலக்கியமாகி

அகாடெமி அவார்டுக்கு

வரிசையில் 

காத்திருக்கிறது.

தமிழுக்கும் இன்பம் 

என்று பேர் ..அதற்கு

ஈரோட்டு மண்ணென்றும் 

இன்னும் ஒரு பேர்!

______________________________________

சொற்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக