வியாழன், 4 ஜனவரி, 2018

அண்ணே..அண்ணே (2)

அண்ணே..அண்ணே (2)
============================================ருத்ரா

"அண்ணே...இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள‌ இமயமலையிலிருந்து ஒருவர் வரப்போகிறார்."

"என்னடா குழப்புற?"

"ஆமாண்ணே..அது "பாபா" தாண்ணே."

"என்னடா? என்னதான் சொல்ல வரே."

"அவர் காட்ற அந்த "ரெண்டு விரல்" முத்திரையைப்பாருங்க.
"காளை மாட்டு கொம்புகள்" மாதிரி இருக்குதுல்ல.."

"டேய்..டேய்..."காளை மாட்டு திமில் தலையா"..இரு ஒன்னை
வச்சுக்கிறேன்..ஓடாதடா..நில்றா.."


அவர் ஓடி மறைகிறார்

(தூரத்தில் ரஜனியின் பாட்டு ஒலிக்கிறது..
"காளை..காளை..முரட்டுக்காளை நான் தாண்டி...")

=========================================================

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இவன் அரசியலுக்கு வருவேன்னு சொன்னதுக்கே இவ்வளவு வறுக்குறீங்களே.... வந்துட்டா இன்னும் உங்களுக்கு பதிவு எழுத தகவல் கிடைக்கும் வாழ்த்துகள்.

Avargal Unmaigal சொன்னது…

அது முரட்டுக்காளை அல்ல அடிமாட்டுக் காளை

கருத்துரையிடுக