புதன், 3 ஜனவரி, 2018

நகைச்சுவை (1)

நகைச்சுவை (1)
================================================ருத்ரா

"ஏங்க? "ரஜனி மன்றம்" ஆப்ப்னா என்னங்க?"

"இதுக்கு ரெண்டு குரல்ல பதில் சொல்லணும்."

"எப்படிங்க?"

"வடிவேலு பாணியில ஒண்ணு. செந்தில் --கவுண்டமணி  குரல்களில் ஒண்ணு

"சொல்லுங்க கேப்போம்."

வடிவேலு பாணி

"மாப்பு..வச்சிட்டான்யா..ஆப்பு.."

செந்தில் ..கவுண்டமணி..பாணி

"ஏண்டா ..ரஜனி மன்றம் ஆப்ல சேந்துட்டியாடா."

"எப்படிண்ணே சேருவேன் ?"

"என்னாச்சுடா?"

"படையப்பா சட்டையத்தான் நான் இன்னும் போட்டிருக்கேன்.
பள  பளப்பாதான் சட்டை போட்டிருக்கான்.ஆனா நான் கழட்டிக்கொடுத்தது
இல்லேம்பாரே..,,"

===================================================================









‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍==============================================================

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

ஹா ஹா ஹா இரசித்தேன் ஐயா

கருத்துரையிடுக