திங்கள், 5 செப்டம்பர், 2016

குறுங்கவிதைகள் (2) முதல் (5)வரை







குறுங்கவிதைகள் (2) முதல் (5)வரை
=========================================ருத்ரா இ பரமசிவன்


செல்ஃபி


இனிய தருணம் தான்
கடைசி தருணம்
ஆகாத வரை
_______________________________(2)

செல்


காசு இல்லை.
எல்லாவற்றையும்
காதல் தின்றது.
________________________________(3)

டெக்ஸ்டிங்


காலேஜுக்கு நேரமாச்சு
அவளுக்கு பசிக்க வில்லை.
இந்த ஆங்கில எழுத்துக்கள் போதும்.
___________________________________________(4)

செமஸ்டர்.


ஒற்றை ரோசாவை வைத்து
அவள் பினனே சென்றதில்
அவன் பின்னே வந்தன அர்ரியர்ஸ்
______‍‍‍‍‍‍‍‍______________________________________(5)_‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக