ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

நீ அல்லது நான்.









நீ அல்லது நான்.

=============================================ருத்ரா


உனக்கு

ஒரு கவிதை எழுத வேண்டும்

அதற்கு

எதுகை மோனைகள்

உவமானங்கள் உருவகங்கள்

இவையெல்லாம் வேண்டும்.

புதுக்கவிதை என்றால்

அர்த்தமே இல்லாத

அர்த்தங்கள் கொண்ட

சங்கிலித்தொடர்

வாக்கியங்கள் வேண்டும்.

ஆரம்பித்து விட்டேன்.



" புன்சிரிப்பே!

உயிரே!

இரண்டும் கலந்தால்

நீ

அல்லது

நான்! "



=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக