சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
முரண்பாடு
எல்லோருக்கும்
ஒரு ரொட்டியையாவது
உத்த்ரவாதம்
செய்யவேண்டும் என்று
ரத்தம் சிந்திய போது
உத்த்ரவாதம் மாறிப்போனது
ஒரு குத்தாட்டம்
வேண்டுமென்று.
_____________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக