சனி, 18 மே, 2024

சாய்வு நாற்காலியில் ஒரு ஏக்கம்.

 


சாய்வு நாற்காலியில் ஒரு ஏக்கம்.

-------------------------------------------------------

விடியன் 



ஊசியில் நூல் கோர்க்க 

முடியவில்லை.

கண்ணும் கையும் 

ஒத்துழைக்க வில்லை.

இந்த மாபெரும்  

வானக்கிழிசலை  

எப்போது தைத்து முடிப்பது?

--------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக