செவ்வாய், 28 மே, 2024

அகழ்நானூறு 76

 அகழ்நானூறு 76




அகழ்நானூறு 76

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________

கல்லாடன். (இ பரமசிவன்)


கடவுள் ஆலத்து புள்ளிப் பொறி படுத்த‌

நீழல் நெடுமுன்றில் பல் புள் ஓப்பும்

பைந் தொடி இறை தோறும் 

நோதல் புண் பசலை நோக்காது

நோக்கும் காளை அதிர் தடத்தை

எழுதரு மதியம் கடற்கண்டாங்கு

ஆர்கலி அலைத்தாள் அலைத்தாள் மன்னே.

பொருள்வயின் நண்ணி அத்தம் ஏகி

ஓமைத்தாழ் சினை வெஞ்சுரம் இறந்து

முள்ளிய பரல 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக