வியாழன், 16 மார்ச், 2023

காகிதமும் பேனாவும்




கையில் காகிதமும் பேனாவும்

இருக்கவேண்டும் என்று 

தேவையில்லை.

"ம்" என்று வானத்தை 

பார்த்தாலே போதும்.

கவிதை வந்து விழுந்ததும் 

சொன்னது

உன் பெயர் தான் 

"மனுஷ்ய புத்திரனா?"

என்று நான் கேட்கவே இல்லையே.


_________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக