ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

"சாடிசம்"

 


திராவிடமும் ஆரியமும் தமிழ் வேரிலிருந்து வந்ததாகத்தான் சான்றுகள் சொல்கின்றன.ஆரியத்தமிழன் இன்னும் கண்முளைக்காத காட்டுமிராண்டியாக இருக்கிறான்.திராவிடத்தமிழன் திரைகளின் கடல்கள் கடந்து உலகம் புரிந்தவனாக இருக்கிறான்.மனிதம் உணர்ந்த மகத்தானவனாக இருக்கிறான்.இந்தக்கருத்து இன்னும் நிலை  நிறுத்தப்படவேண்டியிருக்கிறது. ஏனெனில் "ஆர்"என்ற சொல்லும் "திரை"(இதிலிருந்தே த்ர வந்திருக்கிறது) என்ற சொல்லும் தூய தமிழ்ச்சொற்களே.இது பகையாளி‍‍ பங்காளிக்காய்ச்சலா? என்பதும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.சமத்தன்மை உடன்பிறப்பு உணர்வு மனிதம் எனும் மலர்வு என்னும் பண்புகள் முளைக்காதவன் கொட்டடிகளில் வைத்து தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டியவர்கள்.ஒரு தாய் வயிற்றுப்பிறந்தவர்களே சிலர் நூல் மாட்டிக்கொண்டு மற்ற உடன்பிறப்புகளை விலங்குக்களுக்குள் மாட்டி வைத்துக்கொன்டு ரசிப்பது எனும் "சாடிசம்" கண்டிப்பாய் களையப்படவேண்டும்.

---------------------------------------------------------------------ruthraa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக