புதன், 29 ஏப்ரல், 2020

குறுநானூறு (5)

குறுநானூறு (5)
===========================ருத்ரா

தன் கூரலகு உடையுபு வெரூஉம் குருகின்
வாய்ப்படு அயிரை துடி கண்டக்கால்.
அஃதே நீயும் நுண்பறை முரல் போலும்
அவனை உள்ளித் துடித்தாய் என்னே.
அலர் படுமுன் ஆற்றிக்கொள் அணியிழாய்.

=================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக