செவ்வாய், 28 ஏப்ரல், 2020

குறுநானூறு (2)


குறுநானூறு (2)
==================================ருத்ரா

தன் பார்ப்பு தின்னும் 
கொடுமுதலை வாய்ப்பட்டன்ன‌
நெடுநாடன் வாய்ச்சொல்
யானே பட்டழிந்தேன்
ஞாழல கரைய அலைகூர
அலையிடை காண் அளியனோ.
____________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக