திங்கள், 22 ஜூலை, 2019

அருகம்புல்லும்

vaanavil vithaiyoonri...jpg
poem in the picture BY ruthraa

அருகம்புல்லும்....
====================================ருத்ரா இ.பரமசிவன் 


வானவில்லுக்கும் 
விதையூன்றினேன் .
சூரியனைக் கொஞ்சம்  கிள்ளி .
வானத்தையும் பிசைந்து
ஊன்றி வைத்தேன் .
புல்லே ஒரு நீர்ச்செடி .
வளர்த்தது.
ஏழு வர்ணத்தில்
இலை விரித்த காட்சி இது.
அழகு பொழியும்போது
பாருங்கள் அங்கே.
அருகம்புல்லும் 
வயதுக்கு வந்து விடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக