செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

ANTON SEKAV ON PEOPLE AS ANTI-PEOPLE

 


ANTON SEKAV ON PEOPLE AS ANTI-PEOPLE


அவர் முட்டாள்தனம் எனும் 

மூடகம் பற்றி சொல்கிறார்.

மனிதன் அச்சம் என்ற‌

ஒரு "கடவுள்க்குளிரில்"

விறைத்துக்கொண்டிருக்கிறான்.

இந்த அற்பர்களும்

இதோ போர்வை என்று

அதே கடவுள்க்குளிரை 

பனிக்கண்டமாய் அவன் மேல்

வீசி வீசி அழுத்திக்களிக்கிறார்கள்.

______________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக