வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

காதல்


காதல்
===================================ருத்ரா

இந்த நாட்டில்
இரண்டு சொற்களும்
அடுத்தடுத்து
நெருங்கியிருந்து
காதல் செய்து 
கல்யாணமும் 
செய்து கொண்டதில்
இங்கு 
"காதல்" கயிற்றில் தொங்கியது.
அந்த இரண்டு சொற்கள்:
சாதி..மதம்!

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக