வியாழன், 8 செப்டம்பர், 2022

வண்ணதாசன் ஆற்றுப்படை 2

 வண்ணதாசன் ஆற்றுப்படை 2

______________________________


பிள்ளையார் நினைத்தால்

அம்மா அப்பாவிடம் 

ஒரு பூவை வாங்கி

தூக்கிப்போட்டு

பிடித்துவிட்டேன் என்பார்.

_______________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக