செவ்வாய், 25 செப்டம்பர், 2018

கணினியில் நான் வரைந்த ஓவியம்.


    1996 ல் நான் கணினியில் வரைந்த ஓவியம்.

   

    கணினியில் நான் வரைந்த ஓவியம்.
    ===========================================ருத்ரா

   விரலைத் தூரிகை
   ஆக்கினேன்.
   விசைப்பலகையே
   அந்த தடாகம்.
   நான் தொட்டு தொட்டு
   தந்த அந்த எண்ணக்குழம்புக்குள்
   அந்த வெள்ளைச் சிறகு விரிந்தது.
   கற்பனையை
   தாறுமாறாய் கலக்கிய வண்ணம்
   அது நீரில் மிதந்தது.
   அதற்கு மீன் வேண்டும்.
   எனக்கோ
   அந்த திவலைகளில்
   தெறிக்கும் மின்னல்கள் வேண்டும்
   கவிதை ஆக்கிக்கொள்ள !

   ========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக