வெள்ளி, 5 மே, 2017

நகைச்சுவை (20)

நகைச்சுவை (20)
==========================================ருத்ரா

"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்"

"அப்புறம் என்னண்ணே செய்யும்?"

"பயப்படாதே! இந்த ஊறுகாயை நக்கிக்கோ!"

"அப்புறம் அதே இடத்திலே தர்மம் மீண்டும் ஊறுகாயை நக்கும்"

"டாஸ்மாக் தர்மம் அங்கேயே மறுபடியும் வந்துரும்னு சொல்றீங்க"

(ரெண்டு குடிமக்களின் பகவத் கீதை உரையாடல்கள்)

=================================================================

2 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி திரு.நாகேந்திர பாரதி அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக