திங்கள், 15 மே, 2017

நகைச்சுவை (23)

நகைச்சுவை (23)
====================================ருத்ரா

செந்தில்

ஆமாண்ணே! சூபர்ஸ்டார் அரசியலில் ஈடுபடலாம்னு பேசிக்கிறாங்களே

கவுண்டமணி

ஆமாண்டா!அப்படித்தான் பேசிக்கிறாங்க!

செந்தில்

அப்படீன்னா அவர் ரெண்டு தொகுதில தானே நிப்பாரு!

கவுண்டமணி

(திகிலுடன்) அடே! பயாஸ்கோப்பு தலையா! என்னடா சொல்றே!

செந்தில்

ஆமாண்ணே! அவர் ஒரு தொகுதிலே நின்னாலே நூறு தொகுதிலே ஜெயிச்ச மாதிரி தானே........

கவுண்டமணி

அடாங்கொக்க மக்கா! நீயெல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சா இந்த நாடு தாங்காதுடா

==================================================================
(இது ஒரு கற்பனை உரையாடல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக