வியாழன், 4 மே, 2017

நகைச்சுவை (19)

நகைச்சுவை (19)
===========================================ருத்ரா

செந்தில்

அண்ணே! தமிழ்நாடுங்கறதுக்குள்ளே கூட ஒரு தனி நாடுப்பத்தி
ஒரே களேபரமாயிருக்குதே! ஏண்ணே!

கவுண்டமணி

என்னடா ஞானப்பழம்! என்ன சொல்றே!

செந்தில்

அதுதாண்ணே! கொடநாடு..அது எங்கே இருக்குண்ணே?

கவுண்டமணி

நில்றா! அடேய். நில்றா! ஓம் மண்டையை ஒடைக்காம விடமாட்டேன்.
(செந்தில் ஓடி மறைகிறார்)

=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக