வெள்ளி, 23 டிசம்பர், 2022

அச்சம்

 அச்சம்

_____________________________________

ருத்ரா


இலை உதிர்க் காடுகளில்

துளிர் இலைகள்

சுவடு காட்டிவிடுமா?

நம்பிக்கைப் பொன்கோடுகளின்

கீற்றுகள் தெரிகின்றன.

கொடு மிருகங்களின் சீற்ற மூச்சுகளில்

அந்த சம்மட்டிகள்

திசைமாறி விழுந்து விடுமோ

தெரியவில்லை?

விடியல் கொழுந்துகள்

ஒளி காட்டுமா?

கூழாகுமா?


______________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக