வியாழன், 30 ஜூலை, 2020

அஞ்சலி

அஞ்சலி
_____________________________
எழுத்துக்களைத்
தொலைத்துவிட்டோம்.
இனி இந்த பேனாக்களை
முறித்துப்போடுங்கள்
________________________ருத்ரா
கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் பெறுநர் உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்/HAIKU SOCIETY OF WORLD TAMIL POET
சாகித்திய அகாதமி விருதாளர், மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அஞ்சலிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக