வெள்ளி, 24 ஜூலை, 2020

சுமை

சுமை
______________________________ருத்ரா

எனக்கு எப்போதும்
ஒரு கேள்வி
என் இடுப்பில் உட்கார்ந்திருக்கும்.
எதற்கு இந்த‌
கடவுள் எனும்
சுமையில்லாத ஒரு சுமையை
சுமந்து கொண்டிருக்கவேண்டும்?
அதையேத்தாண்டா 
நான் உன்னிடம் கேட்கிறேன்.
என்று என்னிடம் கேட்க‌
ஒரு கேள்வி 
அந்தக்கடவுளிடம் 
இருந்தது.

_____________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக