புதன், 24 ஜூன், 2020

விசாரணை





விசாரணை
_____________________________________ருத்ரா

கேள்விகளுக்கு
பதிலைத்தானே வாங்கவேண்டும்.
"உயிரை"வாங்குவது
என்ன முறை?
என்ன அறம்?
சிறைக்கம்பியின் பின்னே
கேள்விகள் கேட்பதே
கேள்விக்குரியதாக ஆகி விட்டனவே.
ஜனநாயகத்தை
போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பினார்கள்.
ரிபோர்ட் வந்தது.
லத்திகளே செங்கோல்கள் என்று.


______________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக