செவ்வாய், 23 ஜூன், 2020

"புரி ஜகன்னாதர் ரதம்"

https://www.ndtv.com/india-news/rath-yatra-in-puri-today-but-without-devotees-in-a-historic-first-2250585

என் டி டிவிக்கு மிக்க நன்றி.

"புரி ஜகன்னாதர் ரதம்"
________________________________________
ருத்ரா


அரசாங்கமே வரைந்த‌
அற்புதக்கார்ட்டூன் இது.
அதோ வருவது
பிரம்மாண்டமான "கோரோனா"
அதில் நசுங்கக்காத்திருக்கும்
உயிர்கள் அவை.
"சஹஸ்ர சீர்ஷம் சஹஸ்ராக்ஷம்."
உபநிஷதங்களும் சொல்லிவிட்டன.
ஆயிரம் கழுத்து ஆயிரம் கண்கள்
உடைய அது
அசைந்து அசைந்து வருவதே
ஒரு அழகு.
"காலடியார்"பஜ கோவிந்தமே
பாடி பாடி விட்டார்.
"ஜனனம் மதுரம்.
மரணம் மதுரம்."
அதோடு 
கோரோனாவும் மதுரம்.

-----------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக