திங்கள், 9 அக்டோபர், 2017

"அண்ணே அண்ணே"


"அண்ணே அண்ணே"
=========================================ருத்ரா


செந்தில்

"அண்ணே!
அம்மா இட்லி அம்மா உணவகத்தில் கிடைக்கிறது.
அம்மா குடிநீர் கடைகளில் கிடைக்கிறது.
அம்மா கணினி பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது."

கவுண்டமணி

"சரிடா.அதுக்கென்ன இப்போ."

செந்தில்

"அப்படின்னா இவங்க சொல்ற "அம்மா ஆன்மா" எங்கேண்ணே கிடைக்கும்?"

கவுண்டமணி

ஐயோடா சாமி! இந்த வெளயாட்டுக்கு நான் வரல்லேடா....
(கவுண்டமணி பதறியடித்துக்கொண்டு ஓடுகிறார்)

==================================================
(நகைச்சுவைக்காக)

2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை

ஸ்ரீராம். சொன்னது…

ஹா.... ஹா.... ஹா... ஒவ்வொரு இட்லியிலும் அம்மா ஆன்மா இருக்கிறது!! (இப்போதெல்லாம் இட்லியைப் பார்த்தாலே அம்மா ஞாபகம்தான் வருகிறது!

கருத்துரையிடுக