வெள்ளி, 13 அக்டோபர், 2017

"டெங்கமிழ் நாடெனும் போதினிலே.."

"டெங்கமிழ் நாடெனும் போதினிலே.."
____________________________________________ருத்ரா

"டெங்க"மிழ் நாடென்னும் போதினிலே
கொசு வந்து கடித்தது காதினிலே

ஓடி ஒளிந்துவிடு பாப்பா
கொசு கடிக்கும் முன்னே
எங்கேயாச்சும் நீ
ஓடி ஒளிந்து விடு பாப்பா.

என்னடா பாட்டு இது?

பாரதி பாட்டெழுதும்போது
கொசு கடித்ததைப்பற்றிய‌
பாட்டு சார் இது!

_________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக