வெள்ளி, 13 அக்டோபர், 2017

அண்ணே அண்ணே (2)



அண்ணே அண்ணே (2)
======================================ருத்ரா

"அண்ணே அண்ணே இந்த ஆட்சியை டெங்கு கொசுக்களிலிருந்து
காப்பாற்ற அமைச்சர் ஒரு வழி சொல்லியிருக்கிறார்."

"அப்படி என்னடா வழி?"

"கோட்டையைச்சுற்றிலும் சாணியைக்கரைத்து தெளித்து
"தாமரைப்பூ" கோலம் போடுவது."

"சகிக்கலைடா"
(மூக்கைப்பொத்திக்கொண்டு ஓடுகிறார்)

======================================================
(நகைச்சுவைக்காக)

1 கருத்து:

தெம்மாங்குப் பாட்டு....!! சொன்னது…

பாவம் அமைச்சர், கழுவி ஊற்றுகிறார்கள் எல்லோரும்.

கருத்துரையிடுக